Monday, March 10, 2014

மனம் இருந்தால் மார்கம் உண்டு...!!!


                   புகைப்படம்: மனம் இருந்தால் மார்கம் உண்டு...
இப்படியும் காய்கறிகள் செடிகள் வளர்க்கலாம்...!

இந்தோனேசியாவில் இப்படி... செய்கிறார்கள். காய்த்தபின் வெட்டிப்போட்ட வாழைமரம் காய்வதற்கு வெகு நாட்களாகிவிடும். அதனுள் இருக்கும் நீரோ அளப்பரியது.

ஆதலால், இப்படி அதனைப பயன்படுத்திக் கொண்டால், நீரும் மிச்சம், இடமும் மிச்சம், நல்ல இயற்கை சத்தும் வளர்க்கப்படும் காய்கறிகள் செடிகளுக்குக் கிடைத்துவிடுகின்றன. அத்தோடு, பயிர்செய்கை முடிந்து வாழைமரம் காய்ந்தவுடன் அப்படியே அதனைப் பிளந்து உடன் எருவாகவும் பயன்படுத்தி விடலாம்.


tamilnadu



              மனம் இருந்தால் மார்கம் உண்டு...
இப்படியும் காய்கறிகள் செடிகள் வளர்க்கலாம்...!

இந்தோனேசியாவில் இப்படி... செய்கிறார்கள். காய்த்தபின் வெட்டிப்போட்ட வாழைமரம் காய்வதற்கு வெகு நாட்களாகிவிடும். அதனுள் இருக்கும் நீரோ அளப்பரியது.

ஆதலால், இப்படி அதனைப பயன்படுத்திக் கொண்டால், நீரும் மிச்சம், இடமும் மிச்சம், நல்ல இயற்கை சத்தும் வளர்க்கப்படும் காய்கறிகள் செடிகளுக்குக் கிடைத்துவிடுகின்றன. அத்தோடு, பயிர்செய்கை முடிந்து வாழைமரம் காய்ந்தவுடன் அப்படியே அதனைப் பிளந்து உடன் எருவாகவும் பயன்படுத்தி விடலாம்.

No comments:

Post a Comment